கூட்டுக் குர்பானி 2009
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
கூட்டுக் குர்பானி 29-11-2009
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை சர்பில் இந்த வருடம் கூட்டுக் குர்பானி விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி புதுவலசை வரலாற்றில் முதல் முறையாக 14 பங்குதாரர்களைக் கொண்டு 2 மாடுகள் கூட்டுக் குர்பானியாக கொடுக்கப்பட்டது. சுமார் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.